தமிழ் சமூகத்தில் இறந்தவரை நினைவுகூரல் என்பது ஒரு பண்பாடு. இந்தப் பண்பாடு சங்ககாலத்திற்கு முந்தைய பெருங்கற்கால பண்பாட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. தம் சமூகத்திலிருந்து இறந்தவர்களுக்கு மறுவாழ்வு உண்டு. அவர்கள் இறந்தபின்னும் இன்னொரு உலகத்தில் வாழ்கிறார்கள் என்கிற நம்பிக்கையோடு அவர்தம் உடலை ஈமத்தாழிகளில் வைத்து, Read More
Jera Thampi
Founder: Oorukaai | Freelance Journalist | Writer | Photographer | Documentary Maker

த(க)ண்ணீருக்கு நடுவில் | ஜெரா
தண்ணீர்தான் பிரச்சினை : தண்ணீருக்கு நடுவில் இருக்கும் இரணைதீவு மன்னாருக்கு வடக்காக இருக்கிறது இரணைதீவு. வடக்கு இரணைதீவு, கிழக்கு இரணைதீவு என இரண்டாக நிர்வாகிக்கப்படும் இத்தீவு கரையிலிருந்து 12 கிலோமீற்றர்கள் தொலைவில் கடலின் மத்தியில் இருக்கிறது. பளிங்கு மணலில், கால்புதைய நடக்கும் Read More

சாந்திபுரவாகியது மாலனூர் | ஜெரா
“தமிழர் நிலத்தில் இல்மனைற் – தைத்தோனியம் ஆகிய கனிமவளங்கள் நிறைந்த பகுதி எது?” என அடிக்கடி கேட்கப்படும் பொதுஅறிவுக் கேள்விக்குப் ”புல்மோட்டை” என அசத்தலாகப் பதிலெழுதியிருந்தமையை பலரும் நினைவுவைத்திருப்பர். கனிம வளங்கள் மட்டுமல்ல, வடக்கு கிழக்கு ஆகிய தமிழர் மரபுவழித் தேசத்தின் Read More

அவை வெறும் மரங்களல்ல | ஜெரா
கடந்த 23 ஆம் திகதி சர்வதேச வன தினம் கொண்டாடப்பட்டது. சமநேரத்தில் இலங்கையில் வன அழிப்புக்கு எதிரான கோசங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. இந்தநாட்டில் அபிவிருத்தியின் பெயரால், குடியேற்றங்களின் பெயரால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அண்மைவரையில் அழிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அழிக்கப்பட்டிருக்கும் பாலை மரமொன்று நேர்காணல்ஒன்றைத்தந்தால் Read More

இந்த இரத்தத்தில் கைநனைத்தோர் | ஜெரா
வன்னியைப் பெருநிலமென்பர். பெருமளவு விவசாய நிலமும், அதற்குச் சமனான பெருங்காடும் இருப்பதானாலேயே இப்பெயரைப் பெற்றதென்பர். வன்னியில் பூர்வீகமாக வாழும் மக்களைப் பற்றி ஆழமாக ஆராய்ந்தால், அந்தப் பெருநிலத்தைவிடப் பெரியளவான துயரமிகு கடந்த காலங்களைக் கடந்து வந்திருப்பர். பெரியளவான இயற்கை அனர்த்தங்கள், இடப்பெயர்வுகள், Read More

இரும்புத்துண்டுகளுடன் வாழும் மனிதர்கள் | ஜெரா
நமது உடல் பூ போன்றது என்பர். அல்லது பூ போலக் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்பர். அதற்கிணங்கவே, நமது உடலும் பூ போன்றதுதான் என்பதை சிறு தலைவலி வந்தாலே நாம் உணர்ந்துகொள்வோம். அதிலும், காலில் சிறு முள் குத்தி, அந்த முள்துண்டு இரண்டொரு Read More

நிலப்போராட்டத்திற்கு வயது இரண்டு | ஜெரா
கேப்பாப்புலவு, முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வரும் நான்கு கிராமங்களை (பிலக்குடியிருப்பு, சூரிபுரம், சீனியாபுரம், கேப்பாப்புலவு) உள்ளடக்கிய பகுதியையே கேப்பாப்புலவு என்கின்றனர். கேப்பாப்புலவின் வடக்குப் பக்கமாகக் கள்ளியடி வயல்வெளியும், கிழக்குப் பக்கமாக நந்திக்கடலும்;, தெற்குப் பக்கமாக விடுதலைப்புலிகள் உருவாக்கிய Read More

இரண்டு மரங்களுக்கிடையிலான காதல் | ஜெரா
மயோசின் காலம். இற்றைக்கு ஏறக்குறைய பத்து மில்லியன் வருடங்களுக்கு முற்பட்டது. இக்காலத்திலும் இந்த உலகம் உருண்டது. புவிச்சரிதவியல் அடிப்படையில் இதுவொரு உற்பத்திக் காலம். இலகு பாறைகள், மண், மரம் முதலானவை கருக்கொண்டன. புவி அடுக்கமைவில் படைகளாயின. இப்போதைய இந்துக் கடலிலும், அது Read More

செழுமையான சூடடிப்பு |ஜெரா
இன்றைய நிலையில், தமிழ் பண்பாட்டு சூழலில் மரபார்ந்த தொழில்முறைகள் வழங்கொழிந்துவிட்டன. மருவிவிட்டன. மாற்றங்கண்டு விட்டன. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களில் அனேகம்பேர் வேளாண்மையில் ஈடுபடுபவர்கள். அதனை வெள்ளாண்மை என்றே அழைப்பது மரபு. அத்தகைய வெள்ளாண்மை இப்போது அறுவடையாகும் காலத்தை Read More

மருதோடை கிராமத்தில் வாழும் மக்கள் | ஜெரா
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் இருக்கிறது மருதோடை – நாவலடி எனும் கிராமம். அதாவது வடமாகாணத்தின் எல்லைக்கிராமம். அதன் மறுகரையில் அனுராதபுரம் ஆரம்பிக்கிறது. தமிழ், சிங்களம் என்ற இரு இனங்களையும் நிலவியல்பு அடிப்படையில் இயற்கையாகவே பிரித்து வைத்திருக்கும் இந்த Read More