“மக்களை ஒடுக்கும் ஒரு கருவியாக நீதிமீறலை – அநீதியை அரசுகள் கட்டவிழ்த்துவிடுகின்றன. அத்தகைய அநீதியான செயற்பாடுகள் மூலம் குறித்த இனத்தினரது விடுதலை வேணவாவை அழித்துவிடலாம் எனநம்புகின்றன. அதற்காக அந்த இனத்துள் இருக்கும் புத்தீவிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்றோரை அநீதியானமுறையில் படுகொலை Read More
Category: நினைவுகள்

எரிந்தழிந்த தமிழரின் இதயம் | முகில்நிலா
வரலாற்றுப்பழி. பேய் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்தான்கள் என்று ஒரு கூற்று உண்டு. பிணத்தையே தின்று களிக்கும் சாத்தான்களிற்கு புத்தகங்களின் மகிமை புரியுமா என்ன..? இன்று நேற்றல்ல, கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே கூரிய முனை கொண்ட போராயுதத்தை விட சீரிய ஒளி Read More

புதுக்குடியிருப்பு வீடுகள் | ஜெரா
வாய்மொழி வரலாற்றெழுத்தியல் என்ற ஆய்வியல் முறைமை மானுடவியல்சார் கற்கைகளில் பயன்படுத்தப்படுவதுண்டு. அதாவது கிடைக்கின்ற தொல்லியல் – மானுடவியல் எச்சங்களை நிரூபிக்க மேலதிகமாக சமகாலத்தில் வாழும் மனிதர்களது கதைகளை அவர்களிடம் கேட்டுப் பதிவுசெய்வது, ஆய்வுக்குட்படுத்துவது, வரலாற்றுத் தொடர்ச்சியற்ற தன்மை காணப்படுமிடத்து அதனை Read More

ஆளுமையில் எளிமை, சிறீ மிஸ்.. | முகில்நிலா
சிறீ மிஸ்.. நூலகம் சார் நண்பர்களிற்கு, தொல்பொருட்கள் சார்ந்து பயணிப்போருக்கு, இலக்கியம் பேசுவோருக்கு, சமூக முன்னேற்றத்திற்கு உழைப்போரிற்கு ஒரு மைல்கல். இந்தச் சமுதாயம் பெண்கள் பற்றி கட்டியிருந்த பழைய கட்டுக்களை அவிழ்த்தெறிந்த ஒரு யதார்த்தப் பெண்ணியத்தின் அடையாளம். காலங்கள் கடந்தாலும் நின்று Read More

செழுமையான சூடடிப்பு |ஜெரா
இன்றைய நிலையில், தமிழ் பண்பாட்டு சூழலில் மரபார்ந்த தொழில்முறைகள் வழங்கொழிந்துவிட்டன. மருவிவிட்டன. மாற்றங்கண்டு விட்டன. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்களில் அனேகம்பேர் வேளாண்மையில் ஈடுபடுபவர்கள். அதனை வெள்ளாண்மை என்றே அழைப்பது மரபு. அத்தகைய வெள்ளாண்மை இப்போது அறுவடையாகும் காலத்தை Read More