இலங்கையானது விநோதமான முறைகளில் எல்லாம் இனவழிப்பு செய்யும் நாடாக அறிமுகப்பட்டிருக்கிறது. ஓரினத்தை முற்றாக அழிப்பதற்குத் திட்டமிடும் அரசுகள், பல்வேறு படிமுறைகளை செயற்படுத்துகின்றன. தரப்படுத்தல் மாதிரியான வடிகட்டல் முறைமைகளை நடைமுறைப்படுத்துவது, கலவரங்களை ஏற்படுத்தி சொத்தழிப்பு செய்வது, பொருளாதார ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்துவது, அச்சுறுத்தலை Read More
Tag: ஊறுகாய்

சிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா
(படம் உதவி : colombotelegraph இணையம்) – உலகளவில் சித்திரவதை செய்வதில் 7 ஆவது தடவையாகவும் முதலிடத்தைத் தக்கவைத்திருக்கிறது இலங்கை. இந்த செய்தி சமூக வலைதளங்களில் ஆரவாரமாகப் பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் சமநேரத்தில், தெற்கில் பௌத்த துறவி ஒருவர் பொலிஸ் அதிகாரியொருவரின் கழுத்தை நெரித்துக் கொலை Read More