“மக்களை ஒடுக்கும் ஒரு கருவியாக நீதிமீறலை – அநீதியை அரசுகள் கட்டவிழ்த்துவிடுகின்றன. அத்தகைய அநீதியான செயற்பாடுகள் மூலம் குறித்த இனத்தினரது விடுதலை வேணவாவை அழித்துவிடலாம் எனநம்புகின்றன. அதற்காக அந்த இனத்துள் இருக்கும் புத்தீவிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்றோரை அநீதியானமுறையில் படுகொலை Read More
Tag: படுகொலை

தென்னன்மரபுஅடி “தென்னம்மரன்வடிய” வாக மாறிய கதை | ஜெரா
(இந்தக் கட்டுரையை படிக்க முன்னர், கட்டுரையின் முகப்புப் படமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கூகுள் வரைபடத்தை ஒருமுறை கூர்ந்து அவதானியுங்கள். தூயதமிழ் கிராமம் ஒன்றின் பெயர் சிங்களத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது தென்னமரவடி சிங்களத்தில் தென்னமரன்வடிய என மாற்றப்பட்டிருக்கிறது) இலங்கையின் கடந்த நாட்கள் மிக பரபரப்பானவை. Read More