(இந்தக் கட்டுரையை படிக்க முன்னர், கட்டுரையின் முகப்புப் படமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கூகுள் வரைபடத்தை ஒருமுறை கூர்ந்து அவதானியுங்கள். தூயதமிழ் கிராமம் ஒன்றின் பெயர் சிங்களத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது தென்னமரவடி சிங்களத்தில் தென்னமரன்வடிய என மாற்றப்பட்டிருக்கிறது) இலங்கையின் கடந்த நாட்கள் மிக பரபரப்பானவை. Read More
Tag: முல்லைத்தீவு

கடன்கொடு : காவு கொள்ளு : தமிழர்களை அழிக்கும் புதிய பொறி
2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் Read More

எம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு
போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இறுதி யுத்தகாலத்தில் ஊடகப் பணியாற்றியவர்களின் குரலும் மேலேழவேண்டிய காலத்தை அடைந்திருக்கிறோம். இறுதி யுத்த காலத்தில் புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் Read More