இலங்கையானது விநோதமான முறைகளில் எல்லாம் இனவழிப்பு செய்யும் நாடாக அறிமுகப்பட்டிருக்கிறது. ஓரினத்தை முற்றாக அழிப்பதற்குத் திட்டமிடும் அரசுகள், பல்வேறு படிமுறைகளை செயற்படுத்துகின்றன. தரப்படுத்தல் மாதிரியான வடிகட்டல் முறைமைகளை நடைமுறைப்படுத்துவது, கலவரங்களை ஏற்படுத்தி சொத்தழிப்பு செய்வது, பொருளாதார ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்துவது, அச்சுறுத்தலை Read More
Tag: யாழ்ப்பாணம்

கொரோனா – ஒரு பொது எதிரி | தமிழ்நிலா
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் ஆகின்றது. ஆனால் மக்கள் அதற்கு முன்பே பொருட்களை வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலும் அரச நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் தமது ஊழியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை வழங்கியுள்ளது. அந்த பணத்திலும் மக்கள் எவ்வளவு பொருட்களை Read More

முடியும்…! தனியொருவனால் முடியும் | தொன்மம் | ஜெரா
இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்.நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ். கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை, எனப் பல இடங்களை குறிப்பிடலாம். ஆனால் நாம் யாருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் Read More

பன்றித்தலைச்சியும் – பங்குனித்திங்களும் | தமிழ்நிலா
பங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித் திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்கால வலிகாமக்கார் குறைஞ்சது ஒரு திங்களாவது கட்டாயம் வந்து போவினம். ஆனாலும் கடைசி திங்கள் தான் மிக மிகச்சிறப்பு. மணிக்கடைக்கு எண்டு Read More

மரத்தை நாட்டினோம் சரி…நீரூற்றினோமா? | த.லிங்கம்
மரபார்ந்த கிராமிய வழிபாட்டுத் தளங்களில் இடம்பெறும் வேள்வியைத் தடைசெய்தனர். ஏன் என்று கேட்டதற்கு காலமற்றத்திற்கேற்ப நாகரிகமயப்படுத்துகின்றோம் என்றார்கள். சைவ ஆலயங்களில் இரவு நேரத்தில் ஒலியெழுப்புவதற்குத் தடையென்றார்கள். ஏன் என்று கேட்டதற்கு அதிக ஒலியினால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்றார்கள். இப்போது சைவ ஆலயங்களில் Read More

சமூகத்தின் ஆற்றல்களுக்கு ஒளி |மீராபாரதி
இதேபோல் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா போன்ற நகரங்களிலும் ஒரு நாள் நடைபெறலாம். இவ்வாறு கிழக்கு மாகாணத்திலும் மாவட்ட அடிப்படையில் நடைபெறலாம்.